Advertisement

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளை தாக்கிய கடற்படை இன்ஜினியர் கைது

மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறை பகுதியில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கடற்படை இன்ஜினியரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement