சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை ஒட்டி நடைபெற்ற விடையாற்றி உற்சவத்தில், கையில் புல்லாங்குழலுடன் 'ஏணிக்கண்ணன்' அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.சென்னை திருவொற்றியூர் காலடிப் பேட்டையில் உள்ள...